அரையிறுதிப் போட்டி: இந்தியா பேட்டிங்!

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

அரையிறுதிப் போட்டி: இந்தியா பேட்டிங்!இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.அரையிறுதிப் போட்டி: இந்தியா பேட்டிங்!படம் | AP

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கயானாவில் நடைபெறுகிறது. மழை காரணமாக டாஸ் சுண்டுவது தாமதமானது. தற்போது மழை நின்றதால் இப்போட்டிக்கு டாஸ் சுண்டப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.

You may also like

© RajTamil Network – 2024