உ.பி.யில் பயணிகள் ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு

லக்னோ,

சஹாரன்பூரில் பயணிகள் ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூருக்கு சென்ற பயணிகள் ரெயில், சுத்தம் செய்யும் பணிக்காக கொண்டு செல்லப்பட்டபோது, 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டன.

அதிர்ஷ்டவசமாக ரெயிலில் பயணிகள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மீட்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில், நிகழ்விடத்திற்கு வந்த எம்.பி. இம்ரான் மசூத் விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Related posts

ஜம்மு-காஷ்மீர்: மரணத்தின்போதும் பயங்கரவாதியை சுட்டு வீழ்த்திய காவலர்!

பாலியல் வன்கொடுமை: பொய் புகாரால் ஓராண்டு சிறையில் கழித்த இளைஞர்கள்! ரூ.1,000 நிவாரணம்

“எனக்கு துணையாக அல்ல; மக்களுக்கு துணையாக” – துணை முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!