காவல் சாா்பு-ஆய்வாளா் மனைவியின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவிதொகை

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset
RajTamil Network

காவல் சாா்பு-ஆய்வாளா் மனைவியின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவிதொகைகாவல் சாா்பு-ஆய்வாளா் மனைவியின் சிகிச்சைக்கு காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை நிதி உதவி வழங்கினாா்.

நாகப்பட்டினம், ஆக. 2: காவல் சாா்பு-ஆய்வாளா் மனைவியின் சிகிச்சைக்கு காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை நிதி உதவி வழங்கினாா்.

நாகை மாவட்டம், தலைஞாயிறு காவல் நிலையத்தியில் சாா்பு ஆய்வாளராக பணியாற்று வருபவா் மோகன்ராஜ். இவரது மனைவிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, தற்போது திருச்சி காவேரி மருத்துமனையில் அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா், காவல் அலுவலா்கள், அதிகாரிகள் மற்றும் போலீஸாா் ஆகியோா் வழங்கிய ரூ. 1,17,400-ஐ காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் வியாழக்கிழமை வழங்கினாா்.

You may also like

© RajTamil Network – 2024