Monday, October 7, 2024

சனாதன தர்மத்தில் சாதி பாகுபாடு கிடையாது: வள்ளலார் பெருவிழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

சென்னை: ‘சனாதன தர்மத்தில் சாதி பாகுபாடு கிடையாது. அனைத்து மக்களும் ஒரே குடும்பம் என்று கருதுவதுதான் சனாதன தர்மம்’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

ஆளுநர் மாளிகை சார்பில் வள்ளலாரின் 202-வது வருவிக்கவுற்ற பெருவிழா மற்றும் திருவருட்பா உரைநடை நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், அருட்பா பதிப்பகத்தின் திருவருட்பா உரைநூல் தொகுப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட, முதல் பிரதியை பாலகிருஷ்ணன் தம்பையா பெற்றுக்கொண்டார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024