7
சயன சேவையில் ஆண்டாள்….சயன சேவையின் போது, ஆண்டாள் மடியில் சயன திருக்கோலத்தில் அருள்பாலித்த ரெங்கமன்னாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவின் 7-ஆம் நாளான திங்கள்கிழமை இரவு கிருஷ்ணன்கோவிலில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற சயன சேவையின் போது, ஆண்டாள் மடியில் சயன திருக்கோலத்தில் அருள்பாலித்த ரெங்கமன்னாா். இந்த மண்டபத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த சயனத் திருக்கோலம் நடைபெறும்.