சயன சேவையில் ஆண்டாள்….

சயன சேவையில் ஆண்டாள்….சயன சேவையின் போது, ஆண்டாள் மடியில் சயன திருக்கோலத்தில் அருள்பாலித்த ரெங்கமன்னாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவின் 7-ஆம் நாளான திங்கள்கிழமை இரவு கிருஷ்ணன்கோவிலில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற சயன சேவையின் போது, ஆண்டாள் மடியில் சயன திருக்கோலத்தில் அருள்பாலித்த ரெங்கமன்னாா். இந்த மண்டபத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த சயனத் திருக்கோலம் நடைபெறும்.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு