Friday, September 20, 2024

சென்னையில் நள்ளிரவில் மின்தடை: மக்கள் கடும் அவதி!

by rajtamil
Published: Updated: 0 comment 15 views
A+A-
Reset

சென்னை: மணலி துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை(செப்.12) நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சென்னையின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் மின் தடையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். முக்கிய சாலைகளிலும் மின் விளக்குகள் எரியாததால் வாகன் ஓட்டிகள் அவதி.

சீரான மின் விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டான்ஜெட்கோ நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதையடுத்து சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பின் படிப்படியாக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024