சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கன மழை தொடர்ந்து பெய்யுமென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிக்க: சென்னை: ரயில் சேவைகளில் மாற்றம்!
இந்த நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை(அக்.15) ஒரே நாளில் சென்னையில் 5 இடங்களில் 200 மி.மீ.-க்கும் மேல் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று(அக்.15) காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பதிவாகியுள்ள மழை அளவு:
-
மணலி – 230.1 மி.மீ.
-
கத்திவாக்கம் – 212.4 மி.மீ.
-
பெரம்பூர் – 211.8 மி.மீ.
-
கொளத்தூர் – 211.2 மி.மீ.
-
அயப்பாக்கம் – 210.0 மி.மீ.
-
அண்ணாநகர் மேற்கு – 192.0 மி.மீ.
-
வேளச்சேரி – 177.9 மி.மீ.
-
புழல் – 177.3 மி.மீ.
-
திருவொற்றியூர் – 174.0 மி.மீ.
-
மணலி – 172.2 மி.மீ.
-
அம்பத்தூர் – 166.2 மி.மீ.
-
பேசின் பிரிட்ஜ் – 160.8 மி.மீ.
-
மாதவரம் – 158.4 மி.மீ.
-
தொண்டையார்பேட்டை – 156.3 மி.மீ.
-
அமைந்தகரை – 152.7 மி.மீ.
-
வடபழனி – 138.0 மி.மீ.
-
மதுரவாயல் – 135.6 மி.மீ.
-
நுங்கம்பாக்கம் – 125.4 மி.மீ.
-
ஐஸ் ஹவுஸ் – 124.2 மி.மீ.
-
வளசரவாக்கம் – 123.3 மி.மீ.
-
முகலிவாக்கம் – 117.3 மி.மீ.
-
மீனம்பாக்கம் – 116.8 மி.மீ.
-
சென்னை சென்ட்ரல் – 116.4 மி.மீ.
-
உத்தண்டி – 107.7 மி.மீ.
-
சோழிங்கநல்லூர் – 101.6 மி.மீ.
-
ராஜா அண்ணாமலைபுரம் – 101.1 மி.மீ.
-
பெருங்குடி – 98.2 மி.மீ.
-
மடிப்பக்கம் – 93.3 மி.மீ.
-
அடையாறு – 84.9 மி.மீ.