Friday, September 20, 2024

ஜார்க்கண்ட் அருகே மும்பை – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து: இருவர் பலி, 20 பேர் காயம்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தின் செராய்கேலா மாவட்டத்தில் இன்றுஅதிகாலை மும்பை நோக்கிச் சென்ற மும்பை – ஹவுரா பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரெயிலின் 18-பெட்டிகள் தடம் புரண்டன . இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாகவும் 20 பேர் காயம் அடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ரெயில் விபத்தை ஒட்டி ரெயில்வே துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு:

டாடாநகர்: 06572290324

சக்ரதர்பூர்: 06587 238072

ரூர்கேலா: 06612501072, 06612500244

ஹவுரா: 9433357920, 03326382217

ராஞ்சி: 0651-27-87115

HWH ஹெல்ப் டெஸ்க்: 033-26382217, 9433357920

SHM ஹெல்ப் டெஸ்க்: 6295531471, 7595074427

KGP ஹெல்ப் டெஸ்க்: 03222-293764

CSMT ஹெல்ப்லைன்: 55993

P&T: 022-22694040

மும்பை: 022-22694040

நாக்பூர்: 7757912790

ரெயில் விபத்தால் அவ்வழியாக செல்லும் பல ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரெயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

You may also like

© RajTamil Network – 2024