12
மே 16 முதல் ஜூன் 5 வரை நீடித்த வெப்ப அலையால் இந்தியாவின் வடமேற்கு பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டன. ஜூன் மாதத்தில் மழைப் பற்றாக்குறை இருந்ததே இத்தகைய தகிப்புக்கு காரணம் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.