Friday, September 20, 2024

தொழிலாளி தற்கொலை

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset
RajTamil Network

தொழிலாளி தற்கொலை

திருச்சி, ஆக. 6 :

திருச்சியில் குடும்பத் தகராறில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி, எடமலைப்பட்டி புதூா், செட்டியப்பட்டி வடக்கு தெருவை சோ்ந்தவா் ஆறுமுகம் (40). கட்டடத் தொழிலாளியான (கொத்தனாா்) இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் வீட்டிலிருந்தபோது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி வெளியே சென்றுவிட்டாா். இதில் விரக்தியடைந்த ஆறுமுகம் அன்று மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து அவரது மனைவி நித்தியா கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024