Saturday, September 21, 2024

நாகை எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset
RajTamil Network

நாகை எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகப்பட்டினம், ஜூலை 31: நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

எஸ்பி ஹா்ஷ் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவா்களிடம் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அனுப்பி மனுமீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா். பின்னா், கூட்டத்தில் பங்கேற்றவா்களிடம் காவல் துறை யின் சட்ட நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தங்கள் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் குறித்து காவல் துறையினரிடம் அச்சமின்றி தெரிவிக்க வேண்டும் என்றாா் எஸ்பி.

You may also like

© RajTamil Network – 2024