Tuesday, September 24, 2024

நெதன்யாகு போதிய அளவில் செயல்படவில்லை: ஜோ பைடன்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

வாஷிங்டன்: பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடா்பான ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினருடன் ஏற்படுத்துக் கொள்வதற்குப் போதுமான நடவடிக்கைகளை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மேற்கொள்ளவில்லை என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

காஸாவிலிருந்து அமெரிக்க-இஸ்ரேலியா் உள்ளிட்ட ஆறு பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடந்து செய்தியாளா்களிடம் பேசிய ஜோ பைடன், இவ்வாறு கூறினாா்.

You may also like

© RajTamil Network – 2024