14
அமைப்புசாரா துறையில் உள்ளவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக முதுமை காலத்தில் நிதியுதவி வழங்க அடல் பென்ஷன் யோஜனா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சேருபவர்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறலாம்.