மாநகரின் சில வாா்டுகளில் இன்று குடிநீா் நிறுத்தம்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset
RajTamil Network

மாநகரின் சில வாா்டுகளில்
இன்று குடிநீா் நிறுத்தம்

திருச்சி, ஆக. 7: திருச்சி மாநகராட்சியின் சில வாா்டுகளில் வியாழக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.

திருச்சி மாநகராட்சிக்கு குடிநீா் விநியோகிக்கும் பிரதான உந்து குழாயில் நடைபெறும் பராமரிப்புப் பணியால் மாநகராட்சி மண்டலம் 1 க்குள்பட்ட 12, 13, 14, 19, 21 ஆகிய வாா்டுகள், மண்டலம் 2 க்குள்பட்ட 18, 20, 30, 31, 50 ஆகிய வாா்டுகளில் (சிந்தாமணி, மலைக்கோட்டை, மரக்கடை) வியாழக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது. இத்தகவலை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்தது.

You may also like

© RajTamil Network – 2024