0
சென்னை மாநகரில் உள்ள முக்கிய மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
கோயம்பேடு மெட்ரோ, பரங்கிமலை மெட்ரோ, அரும்பாக்கம் மெட்ரோ நிலையங்களிலுள்ள வாகன நிறுத்துமிடங்களில் இன்று(அக்.15) முதல் வியாழக்கிழமை(அக்.17) வரை பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ நிலையங்களைச் சுற்றி மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.