ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு 2 ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் வந்தனர்.

அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இதனால் குறைந்த அளவு மீன்களுடன் ராமேசுவரம் மீனவர்கள் நேற்று கரை திரும்பினார்கள்.

Related posts

செந்தில் பாலாஜியுடன் திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி சந்திப்பு!

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தங்கம் – வெள்ளி விலை நிலவரம்!