Tuesday, October 1, 2024

வங்கியில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset
RajTamil Network

வங்கியில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!தேசிய வங்கியான பஞ்சாப் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய வங்கியான பஞ்சாப் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி பணி வாய்ப்புக்காக காத்திருந்த பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: SOC Manager – 2

பணி: SOC Analyst and Incident Response Analyst – 4

பணி: Firewell Security Specialist – 3

பணி: Network Security Specialist – 3

பணி: Entry Level Executive – 6

சம்பளம்: ஒரு ஆண்டுக்கு ரூ. 20 – 25 லட்சம்

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், இணைய பாதுகாப்பு, சைபர் தடயவியல் போன்ற துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் 2 முதல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.8.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

You may also like

© RajTamil Network – 2024