Monday, October 7, 2024

வள்ளலார் சர்வதேச மையம் பணி விரைவில் தொடங்கும்: அவதார நாள் விழாவில் அமைச்சர் சேகர்பாபு தகவல்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

கடலூர்: வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் 202-வது அவதார தின விழா வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலை 5 மணி முதல் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024