14
Puri Jagannath Temple Treasure: புரி ஜெகநாதர் கோயில் கருவூலம் திறக்கப்பட்டு, அதில் இருக்கும் விலை உயர்ந்த நகைகள், ரத்தினக் கற்கள் மதிப்பிடப்பட உள்ளன. 46 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பொக்கிஷங்களே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.