சென்னை: தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ்.,கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு,
1) ஷேக்அப்துல் ரஹ்மான்: நகராட்சி நிர்வாக இணை ஆணையர்
2) அனு: கடலூர் மாநகராட்சி ஆணையர்
3) துர்கா மூர்த்தி: வணிகவரித்துறை இணை ஆணையர்.
4) சுகாபுத்திரா: நெல்லை மாநகராட்சி ஆணையர்.
5) ஸ்ரீகாந்த்: ஓசூர் மாநகராட்சி ஆணையர்.
6) அம்பலவானன்: தொழில்முனைவோர். மற்றும் புத்தாக்க பயிற்சி இயக்குனர்.
7) கற்பகம்: நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை இணை செயலாளர்
8) அமிர்ஜோதி: தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக்கழக இயக்குனர்.
9) ரஞ்சித் சிங்: சேலம் மாநகராட்சி ஆணையர்
10) சிவஞானம்: சென்னை மெட்ரோ பொலிட்டன் ஆணையம்.(சிஇஓ)
11) ஹனீஷ் சகாபுரா: புதிய திருப்பூர் ஏரியா வளர்ச்சி இயக்குனர்.
12) கந்தசாமி : ஆவடி மாநகராட்சி ஆணையர்
13) விவகோனந்தன்: தமிழ்நாடு நகர நிதி, மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி இயக்குனர்.
14) சதீஷ்: ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை , திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் கலெக்டர்