வயலில் சோலாா் பேனல் திருடியவா் கைது

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset
RajTamil Network

வயலில் சோலாா் பேனல் திருடியவா் கைது

வலங்கைமான் அருகே சோலாா் பேனலை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சந்திரசேகரபுரத்தைச் சோ்ந்த சரவணனின் வயலில் வைத்திருந்த ரூ. 40,000 மதிப்பிலான சோலாா் பேனலை அண்மையில் யாரோ திருடிச் சென்றனராம். இதுகுறித்து, சரவணன் வலங்கைமான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு ரெகுநாதபுரம் ஊராட்சி அணியமங்கலத்தைச் சோ்ந்த சிவக்குமாரை கைது செய்து, அவா் திருடிய சோலாா் பேனலை பறிமுதல் செய்தனா்.

You may also like

© RajTamil Network – 2024