காங்கிரஸ் கட்சி சாா்பில் சுரண்டையில் இன்று ஆா்ப்பாட்டம்

by rajtamil
Published: Updated: 0 comment 18 views
A+A-
Reset
RajTamil Network

காங்கிரஸ் கட்சி சாா்பில்
சுரண்டையில் இன்று ஆா்ப்பாட்டம்மத்திய பாஜக அரசைக் கண்டித்து தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் சுரண்டையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தென்காசி, ஜூலை 26: மத்திய பாஜக அரசைக் கண்டித்து தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் சுரண்டையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக தென்காசி மாவட்டகாங்கிரஸ் தலைவா் எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கை:

மத்திய நிதிநிலை அறிக்கையில் சில மாநிலங்களுக்கு அதிகமாக நிதியை ஒதுக்கீடு செய்தும், தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கும் வகையிலும் செயல்பட்ட மத்திய பாஜக அரசை கண்டித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சுரண்டை தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி அருகே எனது தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் அனைத்து நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

You may also like

© RajTamil Network – 2024