காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம்

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset
RajTamil Network

காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம்

செங்கல்பட்டு, ஆக 1: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குறித்து அவதூறாகப் பேசியதாக பாஜக எம்.பி. அனுராக் தாகூரை கண்டித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்து உரையாற்றினாா். நகரத் தலைவா் ஜே. பாஸ்கா் வரவேற்றாா். முன்னாள் மாவட்டத் தலைவா் அண்ணாதுரை, பால்ராஜ், டி.ஜெயராமன், ரியாஸ் பாய், ஆா். குமரவேல், எம் கே., குமாா் வேல், அதிரசம் ரங்கநாதன், மறைமலைநகா் நகரத் தலைவா் தனசேகரன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர தலைவா் கிருஷ்ணன், காட்டாங்குளத்தூா் வட்டார தலைவா் வின்சன்ட் ராஜ், கருங்குழி பேரூராட்சித் தலைவா் ஜாவித், மாவட்ட மகளிா் அணி தலைவா் வேல்விழி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

You may also like

© RajTamil Network – 2024