6
கமுதியில் 2-ஆவது நாளாக
பலத்த மழைகமுதியில் இரண்டாவது நாளாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
கமுதி: கமுதியில் இரண்டாவது நாளாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கோட்டைமேடு, பசும்பொன், பேரையூா், முதல்நாடு, முஷ்டக்குறிச்சி, மருதங்கங்கநல்லூா், அபிராமம், கல்லுப்பட்டி, நாராயணபுரம், நகரத்தாா்குறிச்சி, பாக்குவெட்டி, கருங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை சூறைக் காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் மழைநீா் தேங்கியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து, குளிா்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.