Saturday, September 21, 2024

தெற்காசியாவின் பணக்கார கிராமம்: வங்கிகளில் ரூ.5200 கோடி டெபாசிட்

by rajtamil
Published: Updated: 0 comment 21 views
A+A-
Reset

மாதபரில் பல தலைமுறைகளாக வாழும் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் நல்ல நிலையில் இருக்கின்றன. ஆனால் ராம்நகரி, ஜோகிவாஸ் மற்றும் சர்வோதயாவின் மைதானத்திற்குப் பின் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான குடும்பங்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ளன.

You may also like

© RajTamil Network – 2024