21
மாதபரில் பல தலைமுறைகளாக வாழும் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் நல்ல நிலையில் இருக்கின்றன. ஆனால் ராம்நகரி, ஜோகிவாஸ் மற்றும் சர்வோதயாவின் மைதானத்திற்குப் பின் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான குடும்பங்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ளன.