Saturday, September 21, 2024

பார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

சென்னை,

சென்னையில் ஆகஸ்ட் 30ந் தேதி மற்றும் செப்டம்பர் 1ந் தேதியில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில், கார் பந்தயத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரச வழக்காக பட்டியலிடுமாறும் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024