ஆகஸ்ட் 15-ல் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

ஆகஸ்ட் 15-ல் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆக.15-ம் தேதி (வியாழன்) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள், அதனைச்சார்ந்த பார்கள், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்களை சார்ந்த பார்கள்,எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள், எப்எல் 3(ஏ) மற்றும் எப்எல்3 (ஏஏ) மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024