Wednesday, September 25, 2024

தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம்,

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்று இருக்கிறது.

கைதான மீனவர்களை அவர்களுடைய விசைப்படகுடன் மன்னார் கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024