பிற்பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை!

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

தமிழகத்தில் இன்று(ஆக. 29) பிற்பகல் 1 மணி வரை நெல்லை, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024