சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

தமிழகத்தில் செப்.7 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,

  • சென்னை,

  • செங்கல்பட்டு,

  • காஞ்சிபுரம்,

  • திருவள்ளூர்,

  • கோவை,

  • நீலகிரி,

  • கன்னியாகுமரி,

  • தென்காசி,

  • திருநெல்வேலி,

  • விருதுநகர்,

  • தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று(செப். 3 ) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024