Friday, September 20, 2024

நாட்டுத்தொண்டும் மொழித்தொண்டும் இரு கண்கள் என வாழ்ந்திட்டவர் வ.உ.சி.- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

சென்னை,

வ.உ. சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளையொட்டி தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகக் கப்பலோட்டி, சிறையில் வாடிய 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சிதம்பரனார் அவர்களது புகழ் வாழ்க. நாட்டுத் தொண்டும் – மொழித் தொண்டும் தனது இரு கண்கள் என வாழ்ந்திட்ட அந்தப் பெருமகனாரின் தியாக வாழ்வை, இளைஞர்களுக்குப் பயிற்றுவித்து அவரது பெருமையைப் போற்றுவோம். என தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024