விழுப்புரம்-திருப்பதி ரயில் சேவையில் மாற்றம்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

விழுப்புரம்-திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் செப்.20 வரை காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து திருப்பதிக்கு காலை 5.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் வியாழக்கிழமை (செப்.12) முதல் செப்.20 வரை காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக திருப்பதியிலிருந்து பகல் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் காட்பாடியிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024