Saturday, September 21, 2024

செய்திகள் சில வரிகளில்……

by rajtamil
0 comment 34 views
A+A-
Reset

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* எம்.பி.பி.எஸ் படிப்புக்கு நடைபெற்ற நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மறுதேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

* அருணாசல பிரதேச முதல்-மந்திரியாக பிமா காண்டு இன்று 3வது முறையாக பதவியேற்று கொண்டார்.

* நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.. 21-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

* குவைத் தீவிபத்தில் சிக்கி காயம் அடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இந்தியர்களை மத்திய இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் சந்தித்து நலம் விசாரித்தார் .

* குவைத் தீ விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

* இத்தாலியில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் தெரிவித்துள்ளார்.

* சினிமாவை விட அரசியல் வாழ்க்கை மிகவும் கடினமானது என பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

* போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளனர்.

* டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ் அணி

You may also like

© RajTamil Network – 2024