3
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில்,
-
சென்னை
-
திருவள்ளூர்
-
காஞ்சிபுரம்
-
செங்கல்பட்டு
-
விழுப்புரம்
-
கடலூர்
-
ராமநாதபுரம்
-
பெரம்பலூர்
-
அரியலூர்
-
மயிலாடுதுறை
-
நாகப்பட்டினம்
-
தஞ்சாவூர்
-
திருவாரூர்
-
புதுக்கோட்டை
-
சிவகங்கை
-
தூத்துக்குடி
-
திருநெல்வேலி
-
கன்னியாகுமரி
-
கோயம்புத்தூர்
-
நீலகிரி
-
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்
பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.