‘All eyes on Rafah’ image shared 44 million times online
An AI-generated image bearing the words “All eyes on Rafah” has been shared by more than 44 million Instagram accounts since Monday after a deadly Israeli strike at a camp…
An AI-generated image bearing the words “All eyes on Rafah” has been shared by more than 44 million Instagram accounts since Monday after a deadly Israeli strike at a camp…
Fashion designer Vera Wang, 74, is making all the right noises on social media. The American icon’s latest poolside pictures have made everyone stop and stare at her in admiration.…
புதுடெல்லி, வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்தியதாக சென்னையை சேர்ந்த முன்னாள் தி.மு.க. பிரமுகர் ஜாபர்சாதிக் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் நீதிமன்றக்காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து ஜாபர்சாதிக்…
புதுடெல்லி, பிரதமர் மோடி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மகாத்மா காந்தி பற்றிய சினிமாவை பார்த்த பின்னர்தான் காந்தி பற்றியே அறிந்து கொள்ளமுடிகிறது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள் ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின்…
கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் இந்த முறை அதிக இடங்களை பா.ஜனதா கைப்பற்றும் என பிரதமர் மோடி நேற்று முன்தினம் கூறியிருந்தார். இதை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி திட்டவட்டமாக மறுத்தார். பிரதமர் மோடி பேசிய அதே பரைபூர் மைதானத்தில்…
பூரி, ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் நேற்று சந்தன் ஜாத்ரா திருவிழா நடைபெற்றது. நேற்று இரவு நரேந்திர புஷ்கரிணி நீர்நிலையின் கரையில் திருவிழா சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் சில பக்தர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது…
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜூன்சுனு மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவர், ஈத் பானு (வயது 30) அவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரை மாவட்ட தலைநகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர். பானுவை பரிசோதித்த…
சண்டிகார், நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில், பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 1-ந்தேதி வரை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக எதிர்க்கட்சிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றன. பிரதமர்…
புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி கடந்த மாதம் 19-ந்தேதி முதல் கட்டமாக 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளும் அடங்கும். இதையடுத்து…
சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி ரபா நகரில் இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது. டெல் அவிவ், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 7 மாதங்களை கடந்து தீவிரமாக நடந்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகி விட்ட நிலையில்,…