பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி

முதல் சுற்றிலேயே தோல்வி கண்ட இந்திய வீரர் சுமித் நாகல் தொடரில் இருந்து வெளியேறினார். பாரீஸ், ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த…

Read more

இனியொரு முறை இங்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவுதான் – ரபெல் நடால்

பாரீசில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிசில் ரபெல் நடால் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினார். பாரீஸ், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று…

Read more

2024 ஐ.பி.எல் தொடரின் சிறந்த அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே – 3 தமிழக வீரர்களுக்கு இடம்

2024ம் ஆண்டின் ஐ.பி.எல் தொடரின் சிறந்த அணியை ஹர்ஷா போக்லே தேர்வு செய்து அறிவித்துள்ளார். மும்பை, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கி கடந்த 26ம் தேதி நிறைவு பெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஐதராபாத்…

Read more

நீங்கள் பெருமைப்பட வைத்துள்ளீர்கள் – வீரர்களை பாராட்டிய காவ்யா மாறன்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. சென்னை, 10 அணிகள் கலந்து கொண்ட 17வது ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி கடந்த 26ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா…

Read more

அவரிடம் இருந்து விலைமதிப்பற்ற விஷயங்களை கற்றுக்கொண்டேன் – கோலியை புகழ்ந்த வில் ஜேக்ஸ்

நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி அணியில் இங்கிலாந்தை சேர்ந்த வில் ஜேக்ஸ் இடம் பெற்றிருந்தார். லண்டன், நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி அணியில் இங்கிலாந்தை சேர்ந்த வில் ஜேக்ஸ் இடம் பெற்றிருந்தார். தொடக்கத்தில் அவருக்கு 11 பேர் கொண்ட…

Read more

உலக செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடுவேன்- தமிழக வீரர் டி.குகேஷ் நம்பிக்கை

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரனுடன் டி.குகேஷ் மோத உள்ளார். சென்னை, கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் சமீபத்தில் நடந்த கேண்டிடேட் செஸ் போட்டியில் 17 வயதான சென்னை கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று…

Read more

அய்யப்ப பக்தர்களுக்கு விரைவில் காப்பீடு திட்டம்-திருவிதாங்கூர் தேவஸ்தானம்

சபரிமலை தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம், சபரிமலையில் மேம்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள், அய்யப்ப பக்தர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த்…

Read more

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்- முதல் சுற்றில் ஆகர்ஷி காஷ்யப் தோல்வி

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சிங்கப்பூர், மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப்,…

Read more

இந்த வார விசேஷங்கள்: 28-5-2024 முதல் 3-6-2024 வரை

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இந்த வாரத்தில் (21-5-2024 முதல் 27-5-2024 வரை) நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்த விவரங்களை காண்போம். 28-ந் தேதி (செவ்வாய்) * காஞ்சிபுரம் வரதராசர் குதிரை வாகனத்தில் திருவீதி உலா. *திருக்கண்ணபுரம் சவுரிராஜர், மதுரை கூடலழகர்…

Read more

சவுதி லீக் கால்பந்து : ரொனால்டோ புதிய சாதனை

ரொனால்டோ கிளப் போட்டிகளில் சவுதிஅரேபியாவில் உள்ள அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். ரியாத், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் போட்டிகளில் சவுதிஅரேபியாவில் உள்ள அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். அல்-நாசர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று அல்-இத்திஹாட்…

Read more