‘முருக பக்தர்கள் கோபத்துக்கு தி.மு.க., அரசு ஆளாக நேரிடும்’

சென்னை : முருக பக்தர்கள் மாநாட்டை தி.மு.க., அரசு நடத்த முயன்றால், முருக பக்தர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என, ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் அறிக்கை: முருக கடவுள் பக்தர்களை இணைத்து,…

Read more

நார்வே செஸ் தொடர்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!

ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில், உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை, இந்தியாவின் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். ‘கிளாசிக்கல்’ முறையில், கார்ல்சனை, பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முன்முறை ஆகும். நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. ஐந்து முறை…

Read more

காஷ்மீரில் காவல் நிலையத்தில் நுழைந்து துணை ராணுவ வீரர்கள் தாக்குதல் – 5 போலீசார் காயம்

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் நிலையம் உள்ளது. இங்குள்ள போலீசார் ஒரு வழக்கு விசாரணைக்காக பாட்டாபோரா பகுதியில் உள்ள ஒரு துணை ராணுவ வீரரின் வீட்டில் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. போலீசார் சோதனை நடத்தி சென்ற பின்பு…

Read more

குடும்ப தகராறு: 1½ வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை

சேலம், சேலம் மாவட்டம் மல்லூர் அருகே நிலவாரப்பட்டி ஏலக்கரடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 30), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ரோஷினி (22). இவர்களுக்கு 1½ வயதில் நிதர்ஷன் என்ற குழந்தை இருந்தது. கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு…

Read more