ABP News’ 2024 Poll Graphic Predicting Manoj Tiwari’s Defeat Is Fake
An old ABP News-CVoter survey graphic from December 2023 showing BJP MP Manoj Tiwari leading by a strong margin was morphed and shared to falsely claim he might lose his…
An old ABP News-CVoter survey graphic from December 2023 showing BJP MP Manoj Tiwari leading by a strong margin was morphed and shared to falsely claim he might lose his…
ISIS-K has called for a "Lone Wolf" attack on the India-Pakistan World Cup Cricket match here next month, a top police official has warned while putting security on high alert.…
ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் நிலையம் உள்ளது. இங்குள்ள போலீசார் ஒரு வழக்கு விசாரணைக்காக பாட்டாபோரா பகுதியில் உள்ள ஒரு துணை ராணுவ வீரரின் வீட்டில் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. போலீசார் சோதனை நடத்தி சென்ற பின்பு…
சேலம், சேலம் மாவட்டம் மல்லூர் அருகே நிலவாரப்பட்டி ஏலக்கரடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 30), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ரோஷினி (22). இவர்களுக்கு 1½ வயதில் நிதர்ஷன் என்ற குழந்தை இருந்தது. கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு…
கொழும்பு, குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 19-ந் தேதி ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து சென்னை வழியாக குஜராத் வந்தவர்களை மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது…
உலக செஸ் சாம்பியன்ஷிப்பை நடத்துவதற்கு வாய்ப்பு கேட்டு இந்தியா ‘பிடே’விடம் விண்ணப்பித்துள்ளது. புதுடெல்லி, கனடாவில் கடந்த மாதம் நடந்த கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரர் தமிழகத்தை சேர்ந்த டி.குகேஷ் கோப்பையை கைப்பற்றியதுடன், உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கும் தகுதி பெற்றார். சாம்பியன்ஷிப்பில்…
‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு' என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் மாணவர்களுக்கு படிக்கும் பள்ளியிலேயே ஆதார் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளி…
பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சிக்கவில்லையே என்று கூறி அண்ணன் தகராறு செய்துள்ளார். தர்மபுரி, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சாவடியூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 38), கூலித்தொழிலாளி. இவருடைய தம்பி ரகு (35). லாரி டிரைவர்.…
கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். சென்னை, பெண் போலீசார் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசியதாக யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீது கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த…
உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய நகரங்களை குறிவைத்து ரஷியா ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். மாஸ்கோ, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய முயற்சித்த உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரில் இருதரப்பிலும்…