rajtamil

போக்சோ வழக்கில் முன்னாள் பாஜக தலைவர் கைது!

நிரந்தர வேலை அளிப்பதாகக் கூறி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பாஜகவின் முன்னாள் தலைவர் முகேஷ் போரா கைது செய்யப்பட்டார். உத்தரகண்டில் பாஜக தலைவரும் உத்தரகண்ட் கூட்டுறவு பால் கூட்டமைப்பின் நிர்வாகியுமான முகேஷ் போரா, 36 வயதுடைய பெண்ணுக்கு நிரந்தர வேலை…

Read more

வகுப்புக்கு செல்லாமல் ஆற்றுக்கு சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி!

வகுப்புக்கு செல்லாமல் ஆற்றில் குளிக்க சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலியானார். மத்தியப் பிரதேசத்தின் கட்னி மாவட்டத்தில் ஹர்ஷித் திவாரி என்ற மாணவர், தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஹர்சித்தும் அவரது நண்பர்கள் ஐவரும்…

Read more

மும்பைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை: கனமழை கொட்டித் தீர்க்கும்!

மும்பையில் மிக கனமழை பெய்ய அதிகம் வாய்ப்பிருப்பதாக கணித்திருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக மாநகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழக்கூடுமெனவும், குறிப்பாக, முலுண்ட், பாண்டப், கஞ்சூர்மார்க், போவாய், அந்தேரி ஆகிய பகுதிகளில் மிக கனமழை…

Read more

கிண்டல்களுக்குப் பதிலளித்த மனு பாக்கர்!

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார் மனு பாக்கர். மேலும், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.…

Read more

திருப்பதி லட்டு சர்ச்சை: வைரலான விடியோவை நீக்கிய பரிதாபங்கள் குழு!

திருப்பதி லட்டு விவகாரத்தைக் குறிப்பிடும் வகையில் விடியோ வெளியிட்டிருந்த பரிதாபங்கள் குழு அந்த விடியோவை நீக்கி, மன்னிப்புக் கோரியுள்ளது. திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் பரிதாபங்கள்…

Read more

முதல்முறையாக ரூ.40,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் ஆப்பிள்!

புதிய வெளியீடுகள் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் ரூ.40,000 கோடியைக் கடக்கும் எனுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக அமெரிக்காவுக்கு வெளியே ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயனது ரூ.40,000 கோடியைத் தாண்டும் என சந்தை ஆராய்ச்சி நிறுவனமான 'கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்' தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் மிகவும்…

Read more

லெபனான் மீது தாக்குதல்: 5 நாள்களில் 90 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதலின் விளைவாக கடந்த 5 நாள்களில் மட்டும் 90 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்களும், லெபனான் மீது இஸ்ரேலும் தொடா்ந்து தாக்குதல் நடத்தி…

Read more

ஜம்மு-காஷ்மீர் இரண்டாம் கட்ட தேர்தலில் 56% வாக்குப்பதிவு!

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 59 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. ஜம்மு-காஷ்மீரில் 26 பேரவைத் தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மாலை 7…

Read more

ஷகிப் விரலில் அறுவைச் சிகிச்சை..! 2ஆவது டெஸ்ட்டில் விளையாடுவாரா?

37 வயதாகும் வங்கதேச வீரர் ஷகிப் 70 டெஸ்ட்டில் 4,600 ரன்கள், 242 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் ஷகிப் ஓவரில் அதிரடியாக ரன்கள் குவித்தார். மோசமாக பந்துவிசீய ஷகிப் 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா…

Read more

விமானப் படைக்கு புதிய துணைத் தளபதி!

இந்திய விமானப் படை துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் எஸ்.பி. தார்கர் நியமிக்கப்பட்டுள்ளார். விமானப்படையின் அடுத்த தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏர் மார்ஷல் ஏ.பி. சிங்கைத் தொடர்ந்து, எஸ்.பி. தார்கர் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் விமானியான எஸ்.பி. தார்கர், 3600…

Read more