ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி

புதுடெல்லி,

ஆகஸ்ட் மாதம் ரூ.1.75 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆகஸ்ட் மாதம் வசூலான ரூ.1.75 லட்சம் கோடி ஜிஎஸ்டியில், சிஜிஎஸ்டி ரூ.30,900 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.38,400 கோடி ஆகும்.

செஸ் வரி ரூ.12,100 கோடி வசூல் ஆகி உள்ளது. 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.1.59 லட்சம் கோடி வசூல் ஆன நிலையில் இந்த ஆண்டு 10 சதவீதம் கூடுதலாக வசூல் ஆகி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Related posts

தியாகத்தில் சேர்ந்தது லஞ்சம் ! தி.மு.க.,வை விளாசினார் சீமான்!

MP Guest Teachers Denied Regularization, Granted 25% Reservation In Recruitment; State-Wide Protest Planned

Special Comments: Is It Police Failure Or Helplessness? Fear Of Law Should Be In Mind Of Criminals