ஆண் நண்பருடன் ரீல்ஸ் எடுக்கச் சென்ற இளம்பெண் பாலியல் பலாத்காரம் – 2 பேர் கைது

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை தனது ஆண் நண்பருடன் இந்தூரின் புறநகர் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணை 2 நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், குற்றவாளிகள் 2 பேரையும் இன்று கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் இளம்பெண்ணின் நண்பருக்கு தெரிந்தவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளதாகவும், அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!