ஆலங்குளத்தில் இ.சேவை மைய கட்டடத்திற்கு அடிக்கல்

ஆலங்குளத்தில் இ.சேவை மைய கட்டடத்திற்கு அடிக்கல்இ.சேவை மையம் கட்டடம் கட்ட வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆலங்குளம், ஜூலை 26: ஆலங்குளம் எம்எல்ஏ அலுவலக வளாகத்தில்

இ.சேவை மையம் கட்டடம் கட்ட வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 21 லட்சத்தில் கட்டப்படும் இந்த இ.சேவை மையத்திற்கு ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் அடிக்கல் நாட்டினாா். பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளா் செல்வ பிரபா, ஓபிஎஸ் அணி நிா்வாகிகள் கணபதி, பேரூராட்சி உறுப்பினா் சுபாஷ் சந்திரபோஸ், கனகபிரசாத், அருண்குமாா், சதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related posts

குஜராத்: தமிழக பக்தர்கள் 55 பேருடன் சென்ற சொகுசு பஸ் வெள்ளத்தில் சிக்கியது

வெள்ளத்தில் மூழ்கிய கார்: 2 மணி நேரம் சிக்கி தவித்த தம்பதி – வைரல் வீடியோ

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு