இந்தியா பேட்டிங்; அணியை வழிநடத்தும் ஸ்மிருதி மந்தனா!

இந்தியா பேட்டிங்; அணியை வழிநடத்தும் ஸ்மிருதி மந்தனா!நேபாளத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.படம் | பிசிசிஐ

நேபாளத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (ஜூலை 23) நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது. இந்திய அணியில் ஹர்மன்பீரித் கௌர் மற்றும் பூஜா வஸ்த்ரகார் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாவம் செய்துவிட்டார் சந்திரபாபு நாயுடு.. கோவில்களில் பரிகார பூஜை: ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு

பெண் தபேதாரின் பணியிட மாற்றத்துக்கு காரணம் மேயரின் அகங்காரமா? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி