இந்த புடவையைக் கட்டினால் நீங்க தான் ராணி…

மத்தியப் பிரதேசத்தின் பாரம்பரியமிக்க சந்தேரி புடவை முகலாயர் காலத்தில் சந்தேரி அரச உடையாக அங்கீகரிக்கப்பட்டவையாகும். இதன் சிறப்பான வேலைப்பாடு காரணமாகப் புடவைகளின் ராணி எனவும் சந்தேரி புடவை அழைக்கப்படுகிறது.

Related posts

பெங்களூருவில் பயங்கரம்: முக்கியக் குற்றவாளியைக் கண்டறிந்த காவல்துறை!

நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு… மீஷா ஐயர்!

காதல்ஜோடியிடம் பணம் பறிப்பு! காவலர் இடைநீக்கம்!