இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு

சிம்லா,

இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3.39 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குல்லுவில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

EQ of M: 3.0, On: 14/06/2024 03:39:51 IST, Lat: 31.48 N, Long: 77.53 E, Depth: 10 Km, Location: Kullu, Himachal Pradesh. For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0@DrJitendraSingh@Ravi_MoES@Dr_Mishra1966@ndmaindia@Indiametdeptpic.twitter.com/iwjqlo0ESG

— National Center for Seismology (@NCS_Earthquake) June 13, 2024

Related posts

10 பாசஞ்சர் ரயில்களில் அக்.1 முதல் படிப்படியாக 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க முடிவு

ராகுலை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை: காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் குற்றச்சாட்டு

சென்ட்ரல் – ஆவடி மின்சார ரயில் சேவை மாற்றம்