உத்தரகண்ட் அனைத்து துறைகளிலும் முன்னேறும்: முதல்வர் தாமி

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தாமி,

மாநிலத்தில் பல்வேறு இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட சேதங்களால் மாநிலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை அணுகி அவர்களுக்கு அனைத்து வழிகளிலும் உதவுமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

பிரதமர் மோடி பேசிய புதிய உத்தர்கண்ட் பற்றிய பேசியவை உண்மையானதாக மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உத்தரகண்ட் அனைத்து துறைகளிலும் முன்னேறும் என்றும் முதல்வர் தாமி பிரதமர் மோடியைப் பாராட்டினார்.

முன்னதாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மு

Related posts

தமிழகத்தில் 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு

நாகை: வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு