ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி

பஞ்சாப் அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது.

பெங்களூரு,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – ஒடிசா அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் என்ற 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் நிஹால் , சுதீஷ் லியோன் அகஸ்டின் ஆகியோர் கோல் அடித்தனர். ஒடிசா அணியில் ரவி குமார் கோல் அடித்தார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெங்களூரு

சாண்ட்னெர் சுழலில் சிக்கிய இந்தியா… முதல் இன்னிங்சில் 156 ரன்களில் ஆல் அவுட்