கடித்த அடையாளம்: சஞ்சய் ராயின் பல் தடத்தை ஆராயும் சிபிஐ

கொல்கத்தா: கொல்கத்தாவில், பெண் மருத்துவர் வன்கொடுமை – கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், குற்றம்சாட்டப்பட்ட சஞ்சாய் ராயின் பல் தடத்தைப் பெற்று ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், இந்த பல் தடம் முக்கிய சாட்சியாக அமையும் என்று சிபிஐ அதிகாரிகள் கருதுகிறார்கள்.

Related posts

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு நியாயமாக இருக்க வேண்டும்: பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கரூரில் பயங்கரம்

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து