கட்டி முடிக்கும் முன்பே இடிந்து தரைமட்டமான பாலம் – அதிர்ச்சி வீடியோ!

கட்டி முடிக்கும் முன்பே இடிந்து தரைமட்டமான பாலம்.. அதிர்ச்சி வீடியோ!

இடிந்து விழுந்த பாலம்

பிகாரில் இன்னும் திறப்பு விழா கூட காணாத ஒரு பாலம் கட்டி முடிக்கும் முன்பே இடிந்து விழுந்துள்ளது.

பிகாரின் அராரியா மாவட்டத்தில் பக்ரா என்ற நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் தரமற்ற பொருட்களால் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது.

ரூ.12 கோடி மதிப்பீட்டில் , ஷிக்தி-குர்சகட்டா ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் பிற்பகலில் பாலம் உடைந்து விழுந்து ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது.

Bihar, Araria: The Padariya bridge, connecting Araria's Sikhti block and Kursakatta block, got submerged in the river during its construction. The construction of the bridge to connect the river to the bank resumed at a cost of 12 crores pic.twitter.com/dPv4brMTXa

— IANS (@ians_india) June 18, 2024

விளம்பரம்

2021 ஆம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு பகுதிகளில் பிகாரில் பாலங்கள் திறப்பு விழா காணும் முன்பே உடைந்து ஆற்றில் விழும் சம்பவங்கள் நடந்துள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Bihar
,
Tamil News
,
Viral Video

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?